Tamilசெய்திகள்

பிளஸ் 2 தேர்வு – மாவட்டம் வாரியான தேர்ச்சி விகிதம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 5.07 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் (95.37%) முதலிடத்தை பிடித்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு:-

திருப்பூர் : 95.37 சதவீதம்
ஈரோடு : 95.23 சதவீதம்
பெரம்பலூர்: 95.15 சதவீதம்
கோவை : 95.1 சதவீதம்
நாமக்கல்: 94.97 சதவீதம்
கன்னியாகுமாரி: 94.81 சதவீதம்

விருதுநகர்: 94.44 சதவீதம்
நெல்லை: 94.41 சதவீதம்
தூத்துக்குடி: 94.23 சதவீதம்
கரூர்: 94.07 சதவீதம்
சிவகங்கை: 93.81 சதவீதம்
மதுரை: 93.64 சதவீதம்

ஊட்டி: 90.87 சதவீதம்
திண்டுக்கல்: 90.79 சதவீதம்
சேலம்: 90.64 சதவீதம்
புதுக்கோட்டை: 90.01 சதவீதம்
காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்
அரியலூர்: 89.68 சதவீதம்

தருமர்புரி: 89.62 சதவீதம்
திருவள்ளூர்: 89.49 சதவீதம்
கடலூர்: 88.45 சதவீதம்
திருவண்ணாமலை: 88.03 சதவீதம்
நாகை :87.45 சதவீதம்
கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்

திருச்சி: 93.56 சதவீதம்
சென்னை: 92.96 சதவீதம்
தேனி:92.54 சதவீதம்
ராமநாதபுரம்: 92.30 சதவீதம்
புதுச்சேரி: 91.22 சதவீதம்
தஞ்சாவூர்: 91.05 சதவீதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *