Tamilசெய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாயை! – மாயாவதி காட்டம்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரசின் தேர்தல் அறிக்கை, வெறும் மாயை. முந்தைய வாக்குறுதிகளை போலவே உள்ளது. தொடர்ந்து தனது வாக்குறுதிகளுக்கு எதிராகவே நடந்து வருவதால், காங்கிரசுக்கு மக்களிடையே நம்பகத்தன்மை எதுவும் இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாததில், காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் வேறுபாடு கிடையாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *