வானுயர்ந்த எல்.ஐ.சி.

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் பட்டினம் சேர்ந்துவிட்டான் என்று சொல்ல ஓர் எளிய யுக்தியைப் பயன்படுத்துவார்கள்.

பக்கம் பக்கமாக வசனம் எழுத வேண்டாம். சுருள் சுருளாகப் படம் எடுக்க வேண்டாம்.

மதராஸில் வானுயர்ந்த எல்.ஐ.சி. கட்டடத்தின் தோற்றத்தை ஒருமுறை காட்டினால் போதுமானது. கதாநாயகன் பத்திரமாகச் சென்று மதராஸ்வாசியாகி விட்டான் என்று எல்லோரும் ஒரு மனதாக ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவிற்கு LIC என்பது சென்னை நகரத்தைக் குறிக்கும் ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.

View full article at kizhakkutoday.in..

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools