Tamilசெய்திகள்

மதுரை கட்டிட விபத்து – 3 பேர் பலி

மதுரை வடம்போக்கி தெரு பகுதியில் ஏற்பட்ட கட்டிட விபத்து தொடர்பாக 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டிட உரிமையாளர் வாசுதேவன், ஒப்பந்ததாரர்கள் கருப்பையா, அய்யனார் ஆகியோர் மீது திடீர் நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழமையான கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியின்போது 3 பேர் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.