Tamilவிளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு 29 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வீரர்களும், மருத்துவ அதிகாரி உள்பட பயிற்சி குழுவினரும் வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து சிறப்பு விமானத்தில் லண்டனுக்கு புறப்படுகிறார்கள். இந்த தொடர் ஆகஸ்டு மாதம் தான் தொடங்குகிறது. என்றாலும் தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்காக ஒரு மாதத்துக்கு முன்பே பாகிஸ்தான் அணி அங்கு செல்ல இருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு 29 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வீரர்களும், மருத்துவ அதிகாரி உள்பட பயிற்சி குழுவினரும் வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து சிறப்பு விமானத்தில் லண்டனுக்கு புறப்படுகிறார்கள். இந்த தொடர் ஆகஸ்டு மாதம் தான் தொடங்குகிறது. என்றாலும் தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்காக ஒரு மாதத்துக்கு முன்பே பாகிஸ்தான் அணி அங்கு செல்ல இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *