Tamilசெய்திகள்

திபெத்தில் நில நடுக்கம் – ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

திபெத்தின் ஜி ஜாங் நகரில் இன்று அதிகாலை 1.12 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.