மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

மெட்ராஸ் நீதிமன்ற வளாகம், 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட, உலகின் மிகப் பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றாகும். (நீதிமன்ற வளாகம், அதன் சொந்த அஞ்சல் குறியீட்டு எண் (pin code), கொண்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்).

இந்த நெரிசல் மிகுந்த மெட்ராஸ் நகரின் மையத்தில் நீதிமன்றத்திற்கு இவ்வளவு நிலம் எப்படிக் கிடைத்தது?

பூர்வீகக் குடிமக்கள் வசிக்கும் மெட்ராஸின் முதல் கறுப்பு நகரம் ஜார்ஜ் கோட்டையின் சுவர்களுக்கு அருகில் தொடங்கியது. 1747இல் பிரெஞ்சுக்காரர்கள் தாக்கியபோது, அவர்கள் கோட்டைச் சுவர்களை அடையும் வரை எதிரிகள் வருவதை ஆங்கிலேயர்கள் உணரவில்லை. ஏனென்றால் பிரெஞ்சுக்காரர்கள் கறுப்பின நகரத்தின் வழியாகத் திருட்டுத்தனமாக நகர்ந்தனர். கோட்டையையும் கைப்பற்றினர்.

View more at kizhakkutoday.in

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: Chennai 360