Tamilவிளையாட்டு

ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார் டோனி

4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டோனி, இந்த சாதனையை நிகழ்த்தினார்.

மேலும், ஐ.பி.எல்.லில் அதிக போட்டியில் விளையாடியவா் என்ற சாதனையையும் டோனி நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.