ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர் 1000 ரன்னை தொட்டார்.

ஒரு குறிப்பிட்ட ஐ.பி.எல் அணிக்கு எதிராக எந்த ஒரு வீரரும் 1000 ரன்னை எடுத்தது இல்லை. இதன் மூலம் ரோகித்சர்மா புதிய சாதனையை படைத்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools