X

இரு கார்கள் நேருக்க் நேர் மோதல் – 4 பேர் பல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று காலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் கோவை, சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.