இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதற்கு அறிகுறியாக நேற்று சில மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news