Tamilசெய்திகள்

ஆளுநர் என்.ஆர்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசித்து வருவதாலக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநருடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஸ்வநாதன், முனுசாமி ஆகியோரும் உடன் உள்ளனர்.