tamil news
ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் – அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா எச்சரிக்கை
அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு… Read More
நடிகை சாய் பல்லவி தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம்
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் இவர் நடித்த மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம்… Read More
ராமருக்கும், தமிழகத்துக்கும் ஆண்டாண்டு கால பந்தம் உள்ளது – அண்ணாமலை பேச்சு
தொடர் மழை காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்'… Read More
புதுச்சேரி கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம்
புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது. அண்மை காலமாக கடலில் மூழ்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள… Read More
வேதா இல்லத்திற்கு எதிரே புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்த சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம்… Read More
பாராளுமன்ற தேர்தல் குறித்து திமுக, காங்கிரஸ் இடையே 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது
2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி… Read More
தொடர் விடுமுறைக்காக 580 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் – தமிழ்நாடு போக்குவரத்து இயக்குனர் தகவல்
தைப்பூச விழா (நாளை), குடியரசு தினம் (நாளை மறுதினம்), 27-ந் தேதி (சனிக்கிழமை), 28 (ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி சென்னையில்… Read More
குடியரசு தின விழா – காமராஜர் சாலையில் இறுதிகட்ட ஒத்திகை நடைபெற்றது
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது.… Read More
உத்தர பிரதேசத்தை தொடர்ந்து மகராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட புல்டோசர் கலாச்சாரம்
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மதக்கலவரம், வன்முறையில் ஈடுபடும் நபர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. இதுகுறித்து கேள்வி… Read More
ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு… Read More