sports news
கிரிக்கெட்டில் எப்போது இயல்பு நிலை திரும்பும் – கங்குலி விளக்கம்
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து விளையாட்டுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட்டும் அடக்கம். இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில்… Read More
அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் – டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடம்
அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதன்படி 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் 2020-ம் ஆண்டு… Read More
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் டிசம்பரில் நடப்பது உறுதியானது!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட… Read More
வீரர்களின் நிலையை டோனி தெளிவாக கணிப்பவர் – பார்த்தீவ் பட்டேல் கருத்து
டோனியுடனான அனுபவங்கள் குறித்து பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்தீவ் பட்டேல்,‘‘டோனி கடைசி 2 நிமிடங்களில்தான் அணியின் கூட்டத்தை நடத்துவார்.… Read More
கோலியின் தாடியை கிண்டல் செய்த பீட்டர்சன்
கொரோனா ஊரடங்கால் இந்தியாவே கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம்… Read More
இன்சமாம் உல் ஹக்கை ஒரு முறை கூட அவுட் ஆக்க முடியவில்லை – சோயிப் அக்தர்
கிரிக்கெட் உலகில் யார் வேகமாக பந்து வீசக்கூடியவர் என்ற போட்டி சோயிப் அக்தர், பிரெட் லீ இடையே நடைபெற்றது. சோயிப் அக்தர் மணிக்கு 161.3 கிலோ மீட்டர்… Read More
டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக… Read More
கங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அவர் இந்த பொறுப்பில்… Read More
ஐபிஎல் போட்டியால் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்தது – ஜோஸ் பட்லர் கருத்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோஸ் பட்லர். இவர் ஐ.பி.எல். போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக… Read More
மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்! – பிசிசிஐ அதிருப்தி
கொரேனா வைரஸ் காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கால் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், கேப்டன் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர்… Read More