X

sports news

ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ முடிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் போட்டிகளும் அடங்கும். இந்தியாவில் ஆண்டுதோறும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின்… Read More

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் முகமது ஷமி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி புரிந்தார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர் தனது மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு… Read More

மகனிடம் முடி வெட்டிக்கொண்ட ஷிகர் தவான்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முடி திருத்தும் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பிரபலங்கள் பலரும்… Read More

இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்த 3 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்து அரசு… Read More

டோனி எப்படி தயாராகியிருக்கிறார் என்பதை களத்தில் பார்க்கலாம் – சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில்… Read More

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் வருங்கால மனைவி கர்ப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவருக்கும் செர்பியாவில் பிறந்த மாடல் அழகி நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. கடந்த… Read More

இந்த வருடம் கிரிக்கெட்டுக்கு விடுமுறை விட்ட டோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய சாக்‌ஷி டோனி, அவரது கணவரும் கிரிக்கெட் வீரருமான டோனி குறித்தும் அவரின் ஊரடங்கு… Read More

பெங்களூரில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் விஸ்வநாதன் ஆனந்த்

செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவரும், சென்னையைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த், பன்டெஸ்லிகா செஸ் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம்… Read More

கேப்டன் பதவி எளிதில் கிடைக்கவில்லை – விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் கலந்துரையாடினார். அப்போது கேப்டன்ஷிப் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு கோலி பதில்… Read More

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை!

விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஒயிட்-பால் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசு… Read More