செய்திகள்

Tamilசெய்திகள்

தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் வடக்கே உள்ள டமாலிபாஸ் பகுதியில் உள்ள மெக்சிகோ வளைகுடாவின் கடற்கரையோர நகரம், சியுடாட் மடேரோ. இங்கு சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். நேற்று

Read More
Tamilசெய்திகள்

சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்த புதிய பி.எம்.டபிள்யூ எலெக்ட்ரிக் கார்!

பி.எம்.டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது iX1 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி மாடலை கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இந்திய சந்தியில் அறிமுகம் செய்தது. இந்த கார் ஒற்றை

Read More
Tamilசெய்திகள்

5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளும் திமுக கட்சிக்கு எதிராகவும், தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் அதிமுக

Read More
Tamilசெய்திகள்

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில், 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More
Tamilசெய்திகள்

இ-சிகரெட் வைத்திருப்பது குற்றம் – மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு, மின்னனு சிகரெட் தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி இ-சிகரெட் எனப்படும் மின்னனு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி,

Read More
Tamilசெய்திகள்

தங்கம் விலை திடீர் குறைவு – சவரனுக்கு ரூ.528 குறைந்தது

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22

Read More
Tamilசெய்திகள்

படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்கும் சென்னை ஐ.சி.எப்

சென்னை ஐ.சி.எப் நிறுவனம் சார்பில் வந்தே பாரத் அதிவேக ரெயில்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சீட்களில் உட்கார்ந்து

Read More
Tamilசெய்திகள்

கடம்பூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த மக்னா யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தின் வனக்காப்பளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது

Read More
Tamilசெய்திகள்

கள்ளச்சாரம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை

Read More
Tamilசெய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேபுளியங்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா. வயது 17. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் இன்று

Read More