செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப்… Read More

பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளன – விங் கமாண்டர் வியோமிகா சிங்

பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளன – விங் கமாண்டர் வியோமிகா சிங்பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளன – விங் கமாண்டர் வியோமிகா சிங்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து… Read More

செனாப் நதியில் இருந்து நீரை திறந்து விட்டது இந்தியா!

செனாப் நதியில் இருந்து நீரை திறந்து விட்டது இந்தியா!செனாப் நதியில் இருந்து நீரை திறந்து விட்டது இந்தியா!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகள் அனைத்தையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சிந்து, சீலம், செனாப் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள… Read More

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்!தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்!

உச்சக்கட்ட போா் சூழலைத் தொடா்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி… Read More

இந்திய எல்லையை நோக்கி படைகளை நகர்த்தும் பாகிஸ்தான் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்திய எல்லையை நோக்கி படைகளை நகர்த்தும் பாகிஸ்தான் – பிரதமர் மோடி அவசர ஆலோசனைஇந்திய எல்லையை நோக்கி படைகளை நகர்த்தும் பாகிஸ்தான் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சரமாரி தாக்குதல் நடத்தியது. கடந்த 7ஆம் தேதி… Read More

வான்வழி தாக்குதல் சைரன் சத்தத்தை ஊடகங்கள் பயன்படுத்த தடை!

வான்வழி தாக்குதல் சைரன் சத்தத்தை ஊடகங்கள் பயன்படுத்த தடை!வான்வழி தாக்குதல் சைரன் சத்தத்தை ஊடகங்கள் பயன்படுத்த தடை!

இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு பாகிஸ்தான் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி இந்தியாவின் தலைநகரான டெல்லியை தாக்க முயற்சி செய்துள்ளது. இந்திய ராணுவம் இந்த… Read More

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை நிறுத்த அமெரிக்கா முயற்சி!

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை நிறுத்த அமெரிக்கா முயற்சி!இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை நிறுத்த அமெரிக்கா முயற்சி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் இருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 7ஆம் தேதியில் இருந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. அத்துடன் எல்லையில் உள்ள இந்திய பகுதிகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தியதனால் தான் நாங்களும் தாக்குதல் நடத்துகிறோம் என பாகிஸ்தான் சொல்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறோம் என இந்தியா கூறி வருகிறது. இதனால் பதற்றம் தணியவில்லை. இதற்கு இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க வெளியறவுத்துறை மார்கோ ரூபியோ இரு தரப்பிலும் பேசி வருகிறார்.… Read More

தமிழகத்தில் மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்கள்!

தமிழகத்தில் மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்கள்!தமிழகத்தில் மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்கள்!

சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது 1256 முகாம்கள் மூலம் மக்களைத்தேடி உயர் மருத்துவ சேவைகள் ரூ.9.42 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி மாதிரி மருத்துவ முகாம் இன்று… Read More

இந்திய ராணுவத்திற்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்க அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முடிவு

இந்திய ராணுவத்திற்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்க அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முடிவுஇந்திய ராணுவத்திற்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்க அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முடிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து சுமார் 1.5 லட்சம் லாரிகள் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏ.ஐ.டி.எம்.சி. மாநிலத் தலைவர் சி.எல். முகதி கூறியதாவது:- மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 7.5 லட்சம் லாரிகளை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதாக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆபரேஷன் சிந்தூர் குறித்து முழு நாடும் பெருமைப்பட வேண்டும். இதுபோன்ற பதற்றமான காலங்களில் ராணுவத்திற்கு இலவசமாக வழங்க பதிவுசெய்யப்பட்ட லாரிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம். எல்லைப் பகுதிகளில் நமது ராணுவம் காட்டிய துணிச்சலால் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். Read More

இந்தியா, பாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் – ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா தனது அசுர… Read More