பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Read More