இந்தியாவில் 198 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
Read more