எனது பேச்சு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – ராகுல் காந்தி பேச்சு

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி

Read more

துரோகம் மூலம் பொறுப்புக்கு வந்தவர் செந்தில் பாலாஜி – எடப்பாடி பழனிசாமி தாக்கு

துரோகத்தின் மொத்த வடிவம் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எடக்கு மடக்காக பேச, எடக்குன்னா என்ன? மடக்குன்னா என்ன? சினிமாவில் நடிகர் பார்த்திபன் கேட்பது

Read more

தனிப்பட்ட முறையில் பா.ஜ.க தலைவர்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை – தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:- தனிப்பட்ட முறையில் பா.ஜனதா தலைவர்கள் மீது எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. அவர்களுடைய மதசார்பின்மைக்கு எதிரான கொள்கை, கூட்டாட்சி தத்துவத்தை குலைப்பது,

Read more

36 செயற்கைகோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் நாளை (26-ந் தேதி) விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி

Read more

மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்

மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செசன்சு கோர்ட்டு தொடக்க விழா

Read more

139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைப்பு

சென்னை மாநகராட்சி மூலம் மழலைய பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார்கள். பள்ளி கட்டிடங்கள்,

Read more

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இல்லை – பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

தமிழகத்தில் 37 சதவீதம் பேர் ஒமைக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்த பிஏ-2.1.01 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த

Read more

இந்தியாவின் நலனுக்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் – ராகுல் காந்தி பதிவு

2019ம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் வழங்கிய

Read more

2 வருடங்களாக திட்டமிட்டு நகை கொள்ளையில் ஈடுபட்ட வங்கி அதிகாரி

வெங்கல் அருகே நகை உற்பத்திக்கூட ஊழியர்களை தாக்கி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், வங்கி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2

Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம் – பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும்

Read more