Tamil

தமிழக கல்லூரி பாடத்திட்டங்களில் திராவிட கதைகள் நிரம்பியுள்ளது – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக கல்லூரி பாடத்திட்டங்களில் திராவிட கதைகள் நிரம்பியுள்ளது – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுதமிழக கல்லூரி பாடத்திட்டங்களில் திராவிட கதைகள் நிரம்பியுள்ளது – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்றைய மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது… Read More

அமைச்சர் அமித்ஷா நே 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்

அமைச்சர் அமித்ஷா நே 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்அமைச்சர் அமித்ஷா நே 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார். ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அமித் ஷா… Read More

என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை இழந்த பிறகு நிதிஷ் குமார் மிகப்பெரிய முடிவு எடுப்பார் – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை இழந்த பிறகு நிதிஷ் குமார் மிகப்பெரிய முடிவு எடுப்பார் – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை இழந்த பிறகு நிதிஷ் குமார் மிகப்பெரிய முடிவு எடுப்பார் – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் பாஜக உடனான தொடர்பை முறித்துக் கொண்டு லாலு கட்சியின் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.… Read More

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வுபாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனமா பேப்பர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்சியின் தலைவர்… Read More

பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும் – ராகுல் காந்தி பேச்சு

பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும் – ராகுல் காந்தி பேச்சுபாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும் – ராகுல் காந்தி பேச்சு

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1 அன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.… Read More

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கீடு

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கீடுகலைஞரின் கனவு இல்லம் திட்டம் – ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கீடு

கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு,… Read More

சவுதி லீக்கில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

சவுதி லீக்கில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோசவுதி லீக்கில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது.… Read More

சென்னையில் மாநில அளவிலான செஸ் போட்டி

சென்னையில் மாநில அளவிலான செஸ் போட்டிசென்னையில் மாநில அளவிலான செஸ் போட்டி

ஸ்ரீராகவேந்திரா செஸ் அகாடமி, ஆசான் மெமோரியல் என்ஜினியரிங் கல்லூரி கிளப் இணைந்து முதலாவது மாநில அளவிலான செஸ் போட்டியை நடத்துகிறது. இந்தப் போட்டி ஒரகடம் பிரதான சாலையில்… Read More

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் – குழப்பத்தில் பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் – குழப்பத்தில் பிசிசிஐஇந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் – குழப்பத்தில் பிசிசிஐ

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து… Read More

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறதுசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது

மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும்… Read More