Tamil
மருத்துவ ரீதியில் உடல் எடை குறைப்பிற்கு தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளுக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியிருக்கும் ‘நலம்’ கிளினிக்
தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், வளர்சிதை மாற்ற சீர்கேடுகளுக்கான சிகிச்சை மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான நோக்கத்தோடு நலம் என்ற பெயரிலான கிளினிக்கை தொடங்கியிருக்கிறது.… Read More
தமிழ் சினிமாவில் புதிய உலக சாதனை முயற்சி! – 48 மணி நேரத்தில் உருவாகி, வெளியாக இருக்கும் ‘டெவிலன்’
ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில்,… Read More
இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப்… Read More
பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளன – விங் கமாண்டர் வியோமிகா சிங்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து… Read More
செனாப் நதியில் இருந்து நீரை திறந்து விட்டது இந்தியா!
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகள் அனைத்தையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சிந்து, சீலம், செனாப் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள… Read More
தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்!
உச்சக்கட்ட போா் சூழலைத் தொடா்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி… Read More
இந்திய எல்லையை நோக்கி படைகளை நகர்த்தும் பாகிஸ்தான் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சரமாரி தாக்குதல் நடத்தியது. கடந்த 7ஆம் தேதி… Read More
வான்வழி தாக்குதல் சைரன் சத்தத்தை ஊடகங்கள் பயன்படுத்த தடை!
இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு பாகிஸ்தான் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி இந்தியாவின் தலைநகரான டெல்லியை தாக்க முயற்சி செய்துள்ளது. இந்திய ராணுவம் இந்த… Read More
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை நிறுத்த அமெரிக்கா முயற்சி!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் இருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 7ஆம் தேதியில் இருந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. அத்துடன் எல்லையில் உள்ள இந்திய பகுதிகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தியதனால் தான் நாங்களும் தாக்குதல் நடத்துகிறோம் என பாகிஸ்தான் சொல்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறோம் என இந்தியா கூறி வருகிறது. இதனால் பதற்றம் தணியவில்லை. இதற்கு இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க வெளியறவுத்துறை மார்கோ ரூபியோ இரு தரப்பிலும் பேசி வருகிறார்.… Read More
தமிழகத்தில் மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்கள்!
சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது 1256 முகாம்கள் மூலம் மக்களைத்தேடி உயர் மருத்துவ சேவைகள் ரூ.9.42 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி மாதிரி மருத்துவ முகாம் இன்று… Read More