நிர்மலா ஸ்ரீதர்இரயில் நிலையத்தில்புகை மண்டலத்தில்கண்டேன் அவளை...மாயை என்றே நினைத்தேன்.மறு நாளும்அதே நேரம்...அவளைக் கண்டேன்...புகையும் இல்லைமாயையும் இல்லைஎன்றுணர்ந்தேன்...தொடர்ந்ததுதினம் தினம்...அவள் வருவதுஅதே நேரம்...நேரம் தவறிச் சென்றேன்அவளும் நேரம் தவறியிருந்தாள்...இது ஒரு வழிப் பாதையாஇரு வழிப் பாதையாஒரு நாள்துணிந்து கேட்டுவிட்டேன்"நீ எதிர்பார்ப்பதுஇரயிலையா?என்னையா?"மறு கணம்அவள் கைஎன் முகத்தில்....பதில் பதிந்ததுஎன் கன்னத்தில்.
மெரினாவில் கிரிக்கெட்?சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?
with the fast pace life of parents and vanishing joint family setup....More