ஆரூர் புதியவன்நீகையால்கிள்ளிய சுவடுமறைந்துவிட்டதுகண்ணால்கிள்ளிய சுவடுமறையவே இல்லை.*************************நீநிலவுநான்சூரியன்பூமியைப்பற்றிஎன்ன கவலை?வாசங்கமிப்போம்.*************************எனக்குமுடிக்கத்தெரியவில்லை.உனக்கோதொடங்கவேதெரியவில்லை.*************************ஊசியே..இந்தநூலைக்கோத்துக்கொள்.நிறைய கிழிசல்களைத்தைக்க வேண்டியுள்ளது.*************************'நாம்'என்பதுபன்மையல்ல;ஒருமை.*************************
மெரினாவில் கிரிக்கெட்?சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?
with the fast pace life of parents and vanishing joint family setup....More