நேர்காணல் : நடிகர், இயக்குநர் ரமேஷ் கண்ணா - பகுதி 1
இயக்குநர், நடிகர், கதையாசிரியர் என தன்னை பல கோணங்களில் வெளிப்படித்தியவர் ரமேஷ் கண்ணா. அண்மையில் வெளியானா 'ஆதவன்' படத்தின் கதையை எழுதிய ரமேஷ் கண்ணா, அப்படத்தில் நடித்தும் உள்ளார். பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் ரமேஷ் கண்ணா தன் அனுபவத்தை இந்த நேர்காணலின் மூலம் பகிர்ந்துக்கொண்டார். அதன் ஒளிப்படம் இதோ.
* Do not use semicolon(;)