asklaila IN
இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் எல்லாம் கிட்டும் என்று கிரக நிலைகளை ஆராய்ந்து, கணித்து வழங்கியுள்ளார், கே. பி. கோபாலகிருஷ்ணன்.
 பஞ்ச பூதங்கள் நம் உடலில்...

பஞ்ச பூதங்கள் நம் உடலில்...

நம் உடலில் 98.4 F இலிருந்து கொஞ்சம் கூடி 101 டிகிரி ஆனாலும் சுரம் வந்துவிட்டது என்கிறோம். இதே போல் வீட்டிற்கும் அக்னி மூலையில் தவறு ஏற்பட்டால் அதாவது அக்னி கொடுக்காமல் அங்கு நீர் நிலை இருந்தால் என்னவாகும்? உடலுக்குச் சுரம் போல் வீட்டிற்கும் ஏதாவது தடங்கல் குழப்பம் தான் வரும்....மேலும் படிக்க
சினிமா
 ஹீரோவைவிட கதைக்கு தான் முக்கியத்துவம் : லஷ்மிராய்

ஹீரோவைவிட கதைக்கு தான் முக்கியத்துவம் : லஷ்மிராய்

பெரிதாக வெற்றிப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை லஷ்மிராய்....மேலும் படிக்க
ஆன்மீகம்
 ஸ்ரீ மன் நாராயணீயம் - 5

ஸ்ரீ மன் நாராயணீயம் - 5

இந்தத் திருமேனியிலிருந்து தெய்வீக ஒளி வீசுகிறது. பரம்பொருளின் ஆனந்தம் கொண்டது. தூய்மையாய் இருப்பதால் தடையின்றி ஆனந்தத்தைத் தரவல்லது. செவிகளுக்கும் உள்ளத்துக்கும் தேனாக இனிப்பது. பக்தர்கள் கொடுத்து வைத்தவர்கள்....மேலும் படிக்க
 மழைத் துளி

மழைத் துளி

எட்ட நின்று சைகை காட்டினாலும் மசியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் வார்த்தாலும் கண் கொண்டு காணவில்லை....மேலும் படிக்க
 விதை

விதை

அதிகாலை 5.30 மணி. பவானி அலாரத்தை அமர்த்தினாள். இரு கைகளையும் தேய்த்து, உள்ளங்கையில் தெரியாத லட்சுமியை நேரில் கண்டது போல் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்....மேலும் படிக்க

மக்கள் கருத்து

2009-10ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி-நிலை அறிக்கை, உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?


அரசு மானியங்களைத் தொடர வேண்டுமா?

சொன்னார்கள்

"திமுக ஆட்சி வன்னியர்களுக்கு துரோகம் செய்வது போல ஒரு கற்பனை குற்றச்சாட்டைக் கூறி, அதுபற்றிய படிவங்களை அச்சிட்டு வெளியே விநியோகம் செய்திருக்கிறார்கள். மாவட்ட கலெக்டர்களைப் பொறுத்தவரை தற்போது 2 வன்னியர்கள் இருக்கிறார்கள். ஜெயராமனுக்கு 2ஆவது முறையாக ஆட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையில் போலீஸ் சூப்பிரண்டுகள் 3 பேர் வன்னியர்கள். அமைச்சர்களில் 3 பேர், துணைவேந்தர்களில் 3 பேர் வன்னியர்கள். தேர்வாணையத்தின் உறுப்பினர் தலைவராக வன்னியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவற்றை எல்லாம் நியமித்து இருக்கிறோமா? இல்லையா?"

- மு. கருணாநிதி
(தமிழக முதல்வர்)
"தற்போது, போகிற போக்கில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள அனைவரும் ஆதிதிராவிடர் பட்டியலுக்கு மாற்றக் கோருகின்றனர். இதே போல, இதர வகுப்பினர் பிற்படுத்தப்பட்டோராக மாற்றக் கோருகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோராக மாற்றக் கோருகின்றனர். இதைச் செயல்படுத்தினால், மொத்தமும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் பட்டியல் தான் இருக்குமே தவிர, ஓ.சி., - பி.சி., இருக்காது."

- சாத்தூர் ராமச்சந்திரன் (அமைச்சர்)
"இந்திரா காந்தி மட்டும் இப்போது உயிரோடிருந்திருந்தால் நிச்சயம் ஈழத்தில் தமிழர்கள் ரத்தம் சிந்தியிருக்க மாட்டார்கள். இத்தனை படுகொலைகள் நடந்திருக்காது."

- பழ. நெடுமாறன்
 Cholamandal

In 1960’s the coast of Bay of Bengal, connecting Madrasapattinam to cuddalore via pondicherry had a facelift, an artistic facelift with the founding of the Cholamandal artist’s village, by the late...More

© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.