பாதுகாப்பு அமைச்சரானார் அந்தோணி

புது தில்லி, மே 25 (டிஎன்எஸ்)

ஏ. கே. அந்தோணி பாதுகாப்பு அமைச்சராக மே 25 அன்று புது தில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின் பேசிய அவர், இந்தியாவைச் சுற்றியுள்ள பாதுகாப்புச் சூழல் நாளுக்கு நாள் சவால் நிறைந்ததாகி வருகிறது. "நம்மைச் சுற்றி ஏற்படும் நிகழ்வுகள் மிகுந்த கவலை ஏற்படுத்துகின்றன. ஆகவே எந்நேரமும் கண்காணிப்பது அவசியமாகும்" என்று அவர் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அந்தோணி, ராணுவப் படைகளைப் பெரிய அளவில் நவீனப்படுத்த வேண்டியதும் அவசியம் என்று கூறினார். அதே நேரத்தில், விரைவில் கருவிகளை வாங்கும் அவசரத்தில், வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார். மும்பை தீவிரவாதத் தாக்குதலை குறிப்பிட்ட அமைச்சர், கடலோர பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வடகிழக்குப் பகுதியிலும், எல்லையோரப் பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மிக முக்கியம் என்று தெரிவித்த அந்தோணி, தொலைதூர கடினப் பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் நலனில் கவனம் செலுத்துவதும் அவசியம் என்று குறிப்பிட்டார். வெறும் கருவிகளும், பயிற்சிகளும் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தாது என்று அவர் தெரிவித்தார். அவர்களுக்கான தங்குமிடம், ரேஷன், உணவு மற்றும் உடை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மேம்படுத்த தான் தனிப்பட்ட முறையில் ஆர்வமுடன் இருப்பதாக அவர் கூறினார்.

(டிஎன்எஸ்)

May 25, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தேசிய செய்தி செய்திகள்
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
Party Positions - TN

Results Declared : 40

Party Won
DMK +  0  28
AIADMK+  0  12
DMDK  0  0
BJP+  0  0
Others  0  0

Click here for individual party positions

Worth a Click

Daily Predictions

RISHABA RISHABA : At work, your past experience will bring credits to you. But be keen on you...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.