பரூக் அப்துல்லாவிற்கு மந்திரி பதவி

புது தில்லி, மே 22 (டிஎன்எஸ்)

மத்திய அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தில் பரூக் அப்துல்லா சேர்த்துக்கொள்ளப்படுவார் எனப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, மே 22 அன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமைச்சரவையில் தேசிய மாநாட்டுக் கட்சி இடம் பெறுகிறதா, இல்லையா என்பதைக் காங்கிரஸ் தெரிவிக்கவில்லை எனத் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மனக் குறை இருந்தது. இதையடுத்து மே 21 அன்று இரவு பிரதமர் மன்மோகன் சிங், ஒமர் அப்துல்லாவிடம் தொலைபேசியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

அரசு அமைப்பதில் காங்கிரசின் அணுகுமுறை உங்களுளைக் கோப்படுத்தியதா எனக் கேட்டதற்கு, நாங்கள் கோபப்படுவதற்குப் பிரதமர் எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை என்றார்.

தேசிய மாநாட்டுக் கட்சி எந்தப் பதவியையும் வலியுறுத்தவில்லை; ஆனால், ஆனால், நாங்கள் அமைச்சரவைக்கு உள்ளா, வெளியிலா என்பதைக் காங்கிரஸ் தெரிவித்தால் நல்லது என அக்கட்சித் தலைவர் ஒமர் மே 21 அன்று தெரிவித்தார்.

இதற்கிடையே பரூக் அப்துல்லா, மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார். அவர், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கடைசி ஆட்டங்களைக் காண, இந்தியக் கிரிக்கெட் வாரியக் குழுவுடன் இணைந்து அங்கு செல்கிறார்.

(டிஎன்எஸ்)

May 22, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தேசிய செய்தி செய்திகள்
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
Party Positions - TN

Results Declared : 40

Party Won
DMK +  0  28
AIADMK+  0  12
DMDK  0  0
BJP+  0  0
Others  0  0

Click here for individual party positions

Worth a Click

Daily Predictions

MESHA MESHA : Today as a family head take charge and control of situations before others ...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.