தேசியச் செய்திகள்

பாதுகாப்பு அமைச்சரானார் அந்தோணி
ஏ. கே. அந்தோணி பாதுகாப்பு அமைச்சராக மே 25 அன்று புது தில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும்

சரத் பவார், அமைச்சர் பொறுப்பு ஏற்றார்
சரத் பவார், மே 25 அன்று வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். அவர், வேளாண்மை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் ஆகிய துறைகளைக் கவனிக்கிறார். மேலும்

6 அமைச்சர்களின் துறைகள் அறிவிப்பு
மே 22 அன்று புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் 19 பேரில் 6 பேருக்குத் துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்

பரூக் அப்துல்லாவிற்கு மந்திரி பதவி
மத்திய அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தில் பரூக் அப்துல்லா சேர்த்துக்கொள்ளப்படுவார் எனப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, மே 22 அன்று தெரிவித்துள்ளார். மேலும்

தில்லியில் கருணாநிதி பேட்டி....
இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழவும், அவர்களுக்கு புதுவாழ்வு ஏற்படவும் முயற்சி மேற்கொள்வதாக பிரதமரும், சோனியா காந்தியும் தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக முதலமைச்சர் மு கருணாநிதி தெரிவித்தார். மேலும்

ஜுன் 2ஆம் தேதி பாராளுமன்றம் கூடுகிறது
புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 2-ந் தேதி தொடங்குகிறது. அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்துகிறார். மேலும்

14ஆவது மக்களவை கலைக்கப் பட்டது
14ஆவது மக்களவை இன்று (மே 18) கலைக்கப் பட்டது. மேலும்

முற்றுப்புள்ளி அரசியலில் இல்லை - மோடி
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது என்று கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும்

பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 14ஆவது மக்களவையை கலைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புதிய அரசு அமைய வழிசெய்யும் வகையில் பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்தனர். மேலும்

பிரபாகரன் குறித்த செய்திகளை நம்ப வேண்டாம்: வைகோ
விடுதலைப் புலிகள் பிரபாகரன் குறித்து வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும்

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.