ஓவியர் ஸ்ரீராம சந்தோஷ் (25), கோயம்புத்தூரில் பிறந்தவர். நுண்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2005-2007இல் மத்திய அரசின் புலமைப் பரிசில் பெற்றவர். ஓவியராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றுகிறார்.