இந்தியாவில் டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்படுமா? – ரிசர்வ் வங்கி ஆளுநரின் சூசக தகவல்
மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவிவரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
Read More