திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து!
திருச்செந்தூர் சுபிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா மே 30 ஆம் தேதி நடக்கிறது.
Read Moreதிருச்செந்தூர் சுபிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா மே 30 ஆம் தேதி நடக்கிறது.
Read Moreமுதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: பக்ரீத் திருநாளை கொண்டாடும் அற்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். தியாகம் ,கருணை, சமத்துவம், மனிதநேயம்
Read Moreகோவையில் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி கோவையை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களை
Read Moreஅரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது குறித்து பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் உரிமையை பயன்படுத்த பிரதமர் மோடியிடம் அனுமதி
Read Moreமுன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: http://udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின்
Read Moreஅதிமுகவுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானப் போக்கைக் கடைப்பிடிக்க எஸ்பி வேலுமணி தரப்பு அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதற்காகத்
Read Moreநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற
Read Moreஇமாச்சலப்பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது பிளேஆஃப் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று
Read Moreடெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்
Read Moreகேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் இல்லங்கள் உட்பட அம்மாநிலத்தின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில், சிஎம்ஆர்எல் (CMRL) பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை
Read More